web log free
September 07, 2025

செய்தியைப் போட்ட தாத்தா சிக்கினார்

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில், போலியான செய்தியை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வௌ்ளவத்தையைச் சேர்ந்த 60 வயதான நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd