web log free
February 07, 2026

பின்னோக்கி பாய்கிறார் சட்டமா அதிபர்

அரந்தலாவ பிக்குகள் படுகொலையை விசாரிக்குமாறு, பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அரந்தலாவ பிக்குகள் படுகொலை 1987ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்றது.

அந்த விசாரணை அறிக்கை​யை இரண்டு வாரங்களுக்கு கையளிக்குமாறும் சட்டமா அதிபர் பணித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd