web log free
September 11, 2025

மேலும் மேசமடைந்த நிலையில் இலங்கை! ஐ.நா எச்சரிக்கை

இலங்கையில் கடந்த 18 மாத காலத்தில் மனித உரிமைகள் நிலவரம் மிகமோசமான சரிவைச் சந்தித்திருப்பதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.

உண்மை, நீதி, இழப்பீடு வழங்கல் மற்றும் மீள்நிகழாமையை உறுதி செய்தல் என்பன தொடர்பான ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் ஃபெபியன் சல்வியோலி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் நேற்று முன்தினம் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

Last modified on Saturday, 18 September 2021 13:49
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd