web log free
March 28, 2026

உரம் கிடைக்காமல் விவசாயிகள் சிரமத்தில் உள்ளனர்

உரம் இல்லாததால் நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பல பயிர்களின் அறுவடை குறையும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

பல பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு உரம் இல்லாததால் தொடர்ந்து சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

உங்கள் முயற்சிகள் மற்றும் கடின உழைப்பு அனைத்தும் வீணாகப் போவதை விட வேதனையானது எதுவும் இருக்க முடியாது. விவசாயிகளால் மட்டுமே இந்த வேதனையை புரிந்து கொள்ள முடியும்.

உர விவகாரம் விவசாயிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.

நாட்டில் நிலவும் இந்த உரப்பிரச்சினையானது விவசாயிகளுக்கு வேறு வழிகளிலும் சிக்கல் நிலைமைகளை உருவாக்கியுள்ளது

அடுத்த பருவத்தில் பூஜ்ஜியத்தில் இருந்து மீண்டும் தொடங்க வேண்டும்.

 

வீடியோ: https://youtu.be/kAQpHhRINgc

Last modified on Thursday, 23 December 2021 21:51
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd