web log free
July 02, 2025

ஒரே நாளில் 28 பேர் பலி

மேலும் 28 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,572 ஆக உயர்ந்துள்ளது.

இன்று புதிதாக 1287 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd