web log free
May 09, 2025

அரசியலமைப்பு சபைக்கு மீண்டும் தெரிவு

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மீண்டும் அரசியலமைப்பு சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் நேற்றுக் கூடிய அரசியலமைப்பு சபையின் கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அரசியலமைப்பு சபையில் இருந்து சமல் ராஜபக்ச விலகியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, இரா.சம்பந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

\

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd