web log free
September 29, 2023

இந்திய உதவியின் கீழ் வழங்கப்படவுள்ள 270,000 மெட்ரிக் டன் எரிபொருட்களில் ஒரு பகுதி இன்று இலங்கையை வந்தடைந்தது

இந்திய உதவியின் கீழ் வழங்கப்படவுள்ள  270,000 மெட்ரிக் டன் எரிபொருட்களில் ஒரு பகுதி இன்று இலங்கையை வந்தடைந்தது .
கடந்த 24 மணித்தியாலங்களில் இந்தியக் கடனுதவியின் கீழ் வழங்கப்பட்ட டீசல் பெற்றோல் மற்றும் சரக்குக் கப்பல்கள் இலங்கைத் துறைமுகத்தை வந்தடைந்ததக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

தலா 36,000 மெட்ரிக் டன் பெட்ரோல் மற்றும் 40,000 மெட்ரிக் டன் டீசல் எண்ணெய் மற்றும் சரக்கு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக அறியமுடிகின்றது .