web log free
September 16, 2025

வாக்கெடுப்பு இல்லாமல் மிகைவரி சட்டமூலம் இன்று காலை நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட்டது. 

2022 பட்ஜெட்டில் ஆண்டுக்கான வரி விதிக்கக்கூடிய வருமானமான மிகைவரி சட்டமூலம் நாடாளுமன்றில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

வருடாந்தம் ரூ.2000 மில்லியன் அதிகமான வருமானம் ஈட்டும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு ஒரே தடவையில் 25 சதவீத வரியை அறவிடும் வகையில் இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டது.

மிகைவரி சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு திருத்தங்களுடன் மிகைவரி சட்டமூலம் வாக்கெடுப்பு இல்லாமல் இன்று காலை நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd