web log free
May 11, 2025

தலவாக்கலையில் அரசாங்கத்திற்கு எதிராக அணிதிரண்ட மக்கள் கூட்டம்

இன்று தலவாக்கலையில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பில் நடைபெற்றது.

தலவாக்கலையில் திரண்ட மக்கள் வெள்ளம் ஆக்ரோஷ ங்களை அரசாங்கத்திற்கு எதிராக வெளிப்படுத்தினார். 

இன்று காலை 11 மணியளவில் தலவாக்கலை - நுவரெலியா பிரதான வீதியின் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்திற்கு அருகாமையில் ஆரம்பித்த பேரணி தலவாக்கலை நகரை அடைந்து பின்னர் நகரசபை மைதானம் வரை சென்று நிறைவு பெற்றது.

Last modified on Thursday, 07 April 2022 17:56
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd