web log free
December 10, 2025

அலரிமாளிகைக்கு வெளியே பதற்றமான சூழல்

பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகை வளாகத்திதை முற்றுகையிட்டு பெருந்திரளான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார் அவர்கள்

அலரிமாளிகைக்கு செல்லும் பகுதியானது இப்பொழுது வீதி தடைகள் போடப்பட்டு வழிமறிக்கப்பட்டுள்ளது ,தடுப்புகளை உடைக்க முற்பட்டதை அடுத்து பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

பெருமளவு இராணுவத்தினர், பொலிஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையை குறிப்பிடத்தக்கது .

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd