web log free
April 25, 2024

உலகமே கேட்க தமிழ் மொழியில் இலங்கையின் தேசிய கீதம் காலிமுகத்திடலில் இசைக்கப்பட்ட வரலாறு!

கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற வரம் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இன்றைய தினம் கலந்து கொண்ட அனைத்து இன மொழி மத மக்களும் ஒன்றிணைந்து தமிழ் மொழியில் நாட்டின் தேசிய கீதத்தை சத்தமாக பாடிய சம்பவம் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் எடுத்துக் காட்டுவதாக அமைந்தது.

தமிழ் மொழியிலான தேசிய கீதம் சிங்கள மொழியில் எழுதிக் கொடுக்கப்பட்ட ஆங்கிலத்திலும் எழுதி கொடுக்கப்பட்டு தமிழில் இசைக்கப்பட்டது.