web log free
July 15, 2025

அங்கொடையில் பதற்றம், பாதுகாப்பு படை துப்பாக்கிச்சூடு

அங்கொட சந்தியில் முல்லேரியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஜீப் வண்டிக்கு தீ வைக்க முயற்சித்ததாகக் கூறி கூட்டத்தை கலைக்க பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதனை அடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. 

Last modified on Tuesday, 10 May 2022 16:05
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd