web log free
February 04, 2026

ஜனாதிபதி - ரணில் இடையே தற்போது முக்கிய சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் தற்போது விசேட சந்திப்பொன்று இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி இன்று இரவு விசேட உரை ஒன்றை ஆற்ற உள்ள நிலையில் ஆட்சி மாற்றம் ஒன்று தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd