web log free
January 22, 2026

முல்லைத்தீவு மோதலில் இராணுவம், பொதுமக்கள் காயம்

முல்லைத்தீவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற மோதலில் மூன்று இராணுவத்தினரும் இரண்டு பொதுமக்களும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுமக்கள் ராணுவம் மீது போத்தல்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கூட்டத்தை கலைக்க ராணுவம் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் கூறுகின்றனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd