web log free
March 21, 2026

வத்தளையில் துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

வத்தளை வெலிகடமுல்ல பிரதேசத்தில் வீடொன்றை சுற்றிவளைத்த வத்தளை பொலிஸார், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஐந்து துப்பாக்கிகளை கைப்பற்றியுள்ளனர்.

துப்பாக்கிகளில் இரண்டு டபுள் பீப்ரல் துப்பாக்கிகள், ஒரு பீப்பாய் துப்பாக்கி மற்றும் 22 துப்பாக்கி ரவைகள் இருந்ததாக பொலீசார் தெரிவித்தனர்.

வீட்டில் துப்பாக்கிகளுடன் 59 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார். 

Last modified on Sunday, 19 June 2022 12:01
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd