web log free
September 16, 2025

மீண்டும் களத்தில் பசில் ராஜபக்ச

கொழும்பில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களையும் ஆசனங்களையும் கூட்டுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

இதன் முதல் கூட்டம் வரும் 24ம் திகதி அதன் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இதற்காக மஹர தேர்தல் தொகுதியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd