web log free
May 02, 2025

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிகா மற்றும் குழுவினர் கைது

இன்று காலை கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையிலான குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் ஹிருணிகா சில பெண்கள் மற்றும் ஆண்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd