web log free
April 24, 2024

ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்த ஒரு தீர்மானத்திற்கும் செவி சாய்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.