web log free
March 31, 2026

பிரதமர் அலுவலகம் முன்பாக பதற்றம்

பிரதமர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத்தின் மீது பொலிசார் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர்.

காலிமுகத்திடலில் போராட்ட களத்தில் இருந்து பிரதமர் அலுவலகம் வரை பேரணியாக சென்ற குழுவொன்று, பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்க இராஜினாமா செய்ய வேண்டும் என கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd