web log free
January 02, 2026

ஜனாதிபதி இராஜினாமா உறுதி! நாட்டு மக்கள் கொண்டாட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இராஜினாமா கடிதம் ஜனாதிபதி செயலாளரால் சபாநாயகருக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

சபாநாயகர் விரைவில் அதனை நாட்டு மக்களுக்கு அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Last modified on Thursday, 14 July 2022 14:14
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd