web log free
March 31, 2026

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் அத்துமீறி நுழைந்த தனிஸ் அலி கைது

கடந்த 13 ஆம் திகதி இலங்கை ரூபவாஹினி கூட்டத்தாபனத்தினுள் அத்துமீறி நுழைந்து ஔிபரப்பை சீர்குலைக்க முயன்ற தனிஸ் அலி என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக துபாய் நோக்கி செல்ல முயன்ற போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd