web log free
September 19, 2024

நாடாளுமன்ற அமர்வுகளை முடிவுறுத்தினார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தை 2022 ஆகஸ்ட் 3 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் இன்று (28) நள்ளிரவு முதல் ஆகஸ்ட் 3 ஆம் திகதி காலை 10.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒத்திவைப்பு தானாக பொது நிறுவனங்களுக்கான குழு உட்பட பாராளுமன்ற குழுக்களை கலைக்கிறது