web log free
September 16, 2025

தனியார் பஸ்கள் புறக்கணிப்பில்

தனியார் பேரூந்துகளை இயக்குவதற்கு போதிய எரிபொருளை வெளியிடாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (5) தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக பல பேருந்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

போதிய எரிபொருளை வழங்காமல் பஸ் கட்டணத்தை குறைத்தமைக்கு எதிராகவும் கியூ.ஆர். விதிப்படி, ஒரு பேருந்திற்கு வாரத்திற்கு வழங்கப்படும் 40 லிட்டர் டீசல் எப்படியும் போதாது என்று தெரிவித்தே புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd