web log free
October 18, 2024

விமான நிலைய நுழைவாயில் வெடிபொருள்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் காணப்பட்ட வெடிபொருள், விமானப்படையினரால் மீட்கப்பட்டுள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது.

PVC குழாயில் வெடிபொருள் நிறைக்கப்பட்ட நிலையில் 6 அடி நீளமான வெடிபொருள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நேற்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்பு