web log free
May 26, 2026

இலங்கை குறித்து சர்வதேச நிறுவனம் வெளியிட்ட பகீர் அறிக்கை

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்வரும் காலங்களில் முற்றாக வீழ்ச்சியடையும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபையானது அறிக்கைகளை மேற்கோள்காட்டி இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார மந்தநிலை சுழல்நிலையில் நகர்ந்து வருவதாகவும், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு மனித உரிமைகளுக்கு இணங்க மீட்சியை உள்ளடக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது எனவும் அறிக்கை கூறுகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd