web log free
May 15, 2026

இசுரு பண்டார கைது

பல கோடி பெறுமதியான நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் வர்த்தக பங்காளி என அடையாளம் காணப்பட்ட இசுரு பண்டார என்ற நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

அவரது வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைது செய்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd