web log free
August 21, 2025

டி20 உலகக் கோப்பை , கிரிக்கெட் வீரர்களான விசாக்கள் நிலுவையில்

கிரிக்கெட் வீரர்களான அசித்த பெர்னாண்டோ, மதீஷ பத்திரன மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் அவுஸ்திரேலியா செல்வதற்கான விசாக்கள் இன்னும் நிலுவையில் உள்ளது


அணியிலுள்ள பல வீரர்களுக்கு தொடர் காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், வார இறுதியில் மூன்று துடுப்பாட்ட வீரர்களையும் காத்திருப்பு வீரர்களாக அனுப்ப இலங்கை கிரிக்கெட் தீர்மானித்திருந்தது.

இருப்பினும், டி20 உலகக் கோப்பைக்காக காத்திருப்பில் இருந்த வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் ஏன் முன்னதாக விசா எடுக்கவில்லை என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இலங்கையில் இப்போது கசுன் ராஜித மற்றும் பிரமோத் மதுஷன் ஆகியோர் கூடுதல் வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர், பினுர பெர்னாண்டோ போட்டியிலிருந்து வெளியேற்றப்படலாம் என எதிர்பக்கபடுகிறது.

Last modified on Wednesday, 26 October 2022 04:27
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd