web log free
April 26, 2025

ஹிருணிகா உள்ளிட்ட 15 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேர் இன்று (15) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd