web log free
September 11, 2025

20 வயது முதல் 29 வயது வரைக்குமான நபர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க இன்று முதல் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் 20 வயது முதல் 29 வயது வரைக்குமான நபர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

#சவேந்திரசில்வா #தடுப்பூசி

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd