web log free
April 24, 2024

அதிக பெண்கள் ஆசைப்படும் ஒன்றுதான் சிகப்பழகு நிறைந்த முகம். அவ்வாறான வசீகரமான முகத்தைப் பெற ஒர் குறிப்பு பின்வருமாறு,

தேவையான பொருட்கள்:- 1 கேரட்
                                              1 தக்காளி
                                              1/2 டம்ளர் பால்

கேரட் முகத்தை சிக்கலாக்கும். தக்காளி முகத்தில் உள்ள அழுக்குகளை புள்ளிகளையும் நீக்கும். பால் முகத்தை பளபளவென மென்மையாக்கும்.

செய்முறை :-
ஒரு கேரட் மற்றும் தக்காளியை மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். அந்த கலவையுடன் அரை டம்ளர் பால் சேர்த்து நன்றாக கலவையாக்கிக் கொள்ளுங்கள்.இந்த கலவையை தினமும் காலையில் முகத்தில் பூசி பத்து நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி வந்தால் ஒரே வாரத்தில் சிகப்பழகான முகத்தைப் பெறலாம்.