[adinserter block="1"]
[adinserter block="3"]
Homeஉள்நாட்டு செய்திசிறை மோதலில் காயமடைந்த மேலும் இரு அதிகாரிகள் பலி

சிறை மோதலில் காயமடைந்த மேலும் இரு அதிகாரிகள் பலி

[adinserter block="11"]
[adinserter block="4"]
[adinserter block="2"]
spot_img
[adinserter block="6"]

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 31 ஆக உயர்ந்துள்ளது.

சம்பவத்தில் 25 மற்றும் 39 வயதுடைய சிறைச்சாலை அதிகாரிகளே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 21 சிறைக்கைதிகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கமைய, பதிவாகியுள்ள மொத்த மரணங்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

குறித்த மோதலில் காயமடைந்த மேலும் சில சிறைக்கைதிகளும் அதிகாரிகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

Latest articles

ஸ்பெயின் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

உலகக் கிண்ண கால்பந்து 2026 தொடரின் பரபரப்பான முதல் அரையிறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணியை 2-0 என்ற கோல்...

நாடு முழுவதும் டெங்கு! 7 மாவட்டங்கள் உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு

நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதையடுத்து, கம்பஹா, கொழும்பு, மாத்தறை, களுத்துறை, கண்டி, இரத்தினபுரி மற்றும்...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் பின்னணியில் சதித் திட்டம்?

அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் பின்னணியில் சதித்திட்டம் ஏதேனும் இருந்ததா என்பது குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு...

எதிர்பார்ப்பை உண்டாக்கும் ‘தமிழ் முருகன்’

இந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களில் ஆன்மிகக் கதைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. “காந்தாரா, ஹனுமான், கல்கி...

More like this

நாடு முழுவதும் டெங்கு! 7 மாவட்டங்கள் உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு

நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதையடுத்து, கம்பஹா, கொழும்பு, மாத்தறை, களுத்துறை, கண்டி, இரத்தினபுரி மற்றும்...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் பின்னணியில் சதித் திட்டம்?

அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் பின்னணியில் சதித்திட்டம் ஏதேனும் இருந்ததா என்பது குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு...

நீதிபதிகள் நியமனங்களை தாமதப்படுத்துவது குறித்து சந்தேகம் எழுகிறது

– ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன முன்னாள் ஜனாதிபதிகள் மீது நீதித்துறையில் தலையீடு செய்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும், அவர்களில் எவரும்...