Homeஉள்நாட்டு செய்திகெஹெலிய மீண்டும் கைது

கெஹெலிய மீண்டும் கைது

spot_img

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க வந்திருந்த நிலையில், அங்கு வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று சக்கர நாற்காலியில் ஆணைக்குழுவுக்கு வருகை தந்த அவர், அதிகாரிகளின் விசாரணைகளுக்கு முகங்கொடுத்த நிலையிலேயே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக, சுகாதார அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்ட நடவடிக்கைகளையும், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளையும் அவர் எதிர்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இன்றைய கைது நடவடிக்கை எந்தவொரு குறிப்பிட்ட விசாரணையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

spot_img

Latest articles

கண்டியில் இன்று முதல் 11 நாட்களுக்கு மதுபானசாலை மூடல்

கண்டி எசல பெரஹெரா வீதி உலா இன்று (18) ஆரம்பமாகும் நிலையில், இன்று முதல் தொடர்ந்து 11 நாட்களுக்கு...

ஒவ்வொரு குடிமகனுக்கும் வாகனம்!

ஒவ்வொரு குடிமகனும் வாகனத்தைப் பயன்படுத்தக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில்...

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி ஆட்சிக் காலத்தை நீடிக்க அரசு திட்டம்

2027ஆம் ஆண்டு – பாட்டலி சம்பிக்க ரணவக்க தற்போதைய அரசாங்கம் 2027ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி, ஜனாதிபதியின்...

அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்

– சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு தேர்தல் காலத்தில் 12 இலட்சம் ரூபாய்க்கு ‘Witz’ ரக மோட்டார் வாகனங்களை வழங்குவதாக...

More like this

கண்டியில் இன்று முதல் 11 நாட்களுக்கு மதுபானசாலை மூடல்

கண்டி எசல பெரஹெரா வீதி உலா இன்று (18) ஆரம்பமாகும் நிலையில், இன்று முதல் தொடர்ந்து 11 நாட்களுக்கு...

ஒவ்வொரு குடிமகனுக்கும் வாகனம்!

ஒவ்வொரு குடிமகனும் வாகனத்தைப் பயன்படுத்தக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில்...

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி ஆட்சிக் காலத்தை நீடிக்க அரசு திட்டம்

2027ஆம் ஆண்டு – பாட்டலி சம்பிக்க ரணவக்க தற்போதைய அரசாங்கம் 2027ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி, ஜனாதிபதியின்...