web log free
April 02, 2025

பங்கு சந்தைக்கு தொடர் பூட்டு

நாளை (01) முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் வரையில் கொழும்பு பங்குச்சந்தையை தொடர்ந்து மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நடைமுறையில் உள்ள ஊடரங்குச சட்டத்தை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் கொழும்பு பங்குச்சந்தை அதிகாரிகள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Last modified on Tuesday, 31 March 2020 13:37
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd