web log free
February 05, 2025

மரணத்தை தடுக்க ஒரே தீர்வு ஆயுர்வேத மருந்து !

நாட்டின் பரவலான கொரோனா தொற்றுக்கு தீர்வு தேடி இந்திய ஆயுர்வேத வைத்தியர் DR. மூர்த்தி உடனான தொலைபேசி உரையாடல்.   அவர் கூறிய ஆயுர்வேத மருந்து மட்டும் சுகாதார வழிமுறைகள் ! 

ஆயுர்வேத வைத்தியர் கூறுகையில், 100% வெற்றியளித்த மரணத்தை தடுக்கும் ஆயுர்வேத மருந்து ஒன்று இந்தியாவில் பயன்படுத்தப்படுவதாகவும், கொரோன தடுப்பூசி செலுத்துவதால்  கொரோன தொற்று வராமல் தடுக்கலாம் மீறி கொரோன வந்தால் எங்கள் மரணத்தை தடுக்கும் ஆயுர்வேத மருத்துவத்தை நம்பி நாங்கள் பயன்டுத்தும் மருந்தை பெற்றுக்கொள்ளுங்கள் எனவும் அவர் சில அறிவுரைகளையும் குறிப்பிட்டுள்ளார்.

 

Last modified on Thursday, 26 August 2021 05:58
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd