web log free
May 01, 2024

தீ விபத்தில் 5 தொழிலாளர்கள் பலி

 

இந்தியாவின் மராட்டிய மாநிலம் புனே  அருகே உள்ள கிராமத்தில், ஏற்பட்ட தீ விபத்தில் 5 தொழிலாளர்கள் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆடைகள் வைக்கப்பட்டு இருந்த களஞ்சிய அறையில் இந்த பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும்,  4 வாகனங்களில் விரைந்து வந்த தீ அணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.