web log free
March 28, 2024

கார் விபத்தில் ஐவர் உயிரிழப்பு

உத்தரபிரதேச மாநிலத்தில் கங்கை கால்வாய்க்குள் கார் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில்  5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை அடுத்த ஜத்புரா என்ற கிராமத்தின் அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் அந்த காரில் பயணித்த நிலையில், சாரதி உள்ளிட்ட 5 பேர் பலியாகியுள்ளனர்.