web log free
April 19, 2024

டிரம்ப் வருகை: யமுனை நதி குளிப்பாட்டுகின்றனர்

உலக புகழ்பெற்ற தாஜ்மஹாலின் அழகின் அடிப்படை, சிறந்த கட்டடக்கலை மற்றும் வெண் பளிங்குக் கற்களும்தான். அதிலும், தாஜ்மஹால் அமைந்திருக்கும் யமுனை ஆறும் இந்த காதல் சின்னத்தின் அழகுக்கு மெருகூட்டுகிறது என்பது அனைவரும் அறிந்ததே.

அந்த யமுனையின் நீர் இப்போது மிகவும் அழுக்காக இருக்கிறது.

ஆற்றின் அருகே யாரும் நிற்கவே முடியாது, ஏனென்றால் யமுனை துர்நாற்றம் வீசும் அசுத்தமான நதியாகிவிட்டது.

ஆனால் இந்த கசப்பான உண்மையை சொற்ப காலத்திற்காக மாற்றியமைக்க மாநிலத்தில் ஆளும் யோகி ஆதித்யநாத் அரசாங்கமும் உத்தர பிரதேசத்தின் உள்ளூர் நிர்வாகமும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன.

Last modified on Sunday, 23 February 2020 11:37