web log free
April 26, 2024

கொரோனா அச்சம் மகாராணி வெளியேறினார்

லண்டன் அரண்மனை ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அரண்மனையை விட்டு ராணி எலிசபெத் வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

உலகையே ஆட்டிப் படைத்து வரும் கரோனா, லண்டனையும் கதிகலங்க வைத்து வருகிறது. அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது.

Last modified on Monday, 23 March 2020 15:49