web log free
April 25, 2024

இதுவரை பதிவு செய்யப்படாத மிகப்பெரிய டால்பின் படுகொலை!

இதுவரை பதிவு செய்யப்படாத மிகப்பெரிய அளவில் 1500 டால்பின்களை திகிலூட்டும் வகையில் படுகொலை செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ஃபரோ தீவுகளின் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த 'வேட்டை' யின் போது கிட்டத்தட்ட 1500 டால்பின்கள் கொடூரமாக வெட்டப்பட்டன. செடேசியன்களின் மிகப்பெரிய ஒற்றை வேட்டையாக இந்த படுகொலை வருடாவருடம் நடாத்தப்படுகிறது.

திமிங்கலங்கள், டால்பின்கள் மற்றும் போர்போயிஸ் அடங்கிய ஒரு குழுவை உலகளவில் பதிவு செய்யும்வகையில் இது அமையும் என கடல் பாதுகாப்பு மற்றும் ஆய்வலர் ஷெப்பர்ட் சர்வதேச ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

Horrific Footage Shows 1,500 Dolphins Slaughtered in Largest Massacre Ever  Recorded

Horrific Footage Shows 1,500 Dolphins Slaughtered in Largest Massacre Ever  Recorded – Albania News

Last modified on Wednesday, 15 September 2021 07:22