web log free
August 17, 2025

சிறைக்கு வெளியே திலினி

நிதி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான வர்த்தகர் திலினி பிரியமாலி சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அது கொழும்பு பிரதான நீதவான் விதித்த அனைத்து பிணை நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ததன் பின்னரே.

இன்று (27) காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பின் அவர் விடுதலை செய்யப்பட்டார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd