web log free
May 02, 2024

2024 வரை ரணிலை யாராலும் அசைக்க முடியாது

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024 வரை பதவியில் இருப்பார் என்றும் தற்போதைய பாராளுமன்றம் 2025 வரை நீடிக்கும் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அனைவருக்கும் தானே பார்த்துக்கொள்ள முடியும் என்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போதைய நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டால் 100 முதல் 200  உறுப்பினர்களை பெற்றுக்கொள்ள முடியுமா என அமைச்சர் சந்தேகம் எழுப்பினார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.