web log free
April 27, 2025

இன்றைய மின்வெட்டு விவரங்கள்

எதிர்பார்த்த மழை பெய்யாததால் நீர்மின்சார உற்பத்திக்காக நீர்த்தேக்கங்களில் இருந்து நீரை வெளியேற்றுவதற்கு நீர் முகாமைத்துவ செயலகம் தடை விதித்துள்ளதால் 2 மணித்தியால 20 நிமிட மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியை இலங்கை மின்சார சபை கோரியுள்ளது.

இதற்கிடையில், 331,000 க்கும் மேற்பட்ட மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பெப்ரவரி 17 ஆம் திகதி வரை திட்டமிடப்பட்ட எந்தவொரு மின்வெட்டுக்கும் தாம் அனுமதியளிக்கப் போவதில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

"இந்த காலப்பகுதியில் இதுபோன்ற மின்வெட்டுகள் அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோதமானதாக கருதப்படும்" என்று PUCSL தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.

எதிர்பார்த்த மழை பெய்யாததால் நீர்மின்சார உற்பத்திக்காக நீர்த்தேக்கங்களில் இருந்து நீரை வெளியேற்றுவதற்கு நீர் முகாமைத்துவ செயலகம் தடை விதித்துள்ளதால் 2 மணித்தியால 20 நிமிட மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியை இலங்கை மின்சார சபை கோரியுள்ளது.

இதற்கிடையில், 331,000 க்கும் மேற்பட்ட மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பெப்ரவரி 17 ஆம் திகதி வரை திட்டமிடப்பட்ட எந்தவொரு மின்வெட்டுக்கும் தாம் அனுமதியளிக்கப் போவதில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

"இந்த காலப்பகுதியில் இதுபோன்ற மின்வெட்டுகள் அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோதமானதாக கருதப்படும்" என்று PUCSL தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.

Last modified on Thursday, 02 February 2023 04:15
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd