web log free
September 08, 2024

நாடு முழுவதும் இராணுவத்தை களமிறங்கிய ஜனாதிபதி

நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதப்படையினரை வரவழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த உத்தரவை இன்று (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.