web log free
March 13, 2026

தபால் வாக்கெடுப்பு பிற்போடப்பட்டது

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையத்தை மேற்கோள் காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

உரிய தொகை செலுத்தும் வரை தபால் வாக்குச் சீட்டுகளை அச்சடிக்க அரசு அச்சகம் மறுத்ததாக கூறப்படுகிறது.

பெப்ரவரி 22, 23, 24 ஆகிய திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd