web log free
December 08, 2025

ஐஎம்எப் அறிக்கை சபையில் சமர்ப்பிப்பு

சர்வதேச நாணயநிதியத்துடன்(IMF) ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் இன்று(22) சமர்ப்பிக்கப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஊடாக எதிர்கால பயணத்தை தொடர்வதற்கான பாதை தற்போது திறக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd