web log free
April 20, 2024

மதுபானசாலைகளை மூடுமாறு உத்தரவு

மத்திய மாகாணத்தில் காணப்படும் அனைத்து மதுபானசாலைகளை மூடுமாறு கலால் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய மாகாண ஆளுனர் மைத்திரி குணரத்னவின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இன்று பிற்பகல் 2 மணியளவில் மதுபானசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.