web log free
September 08, 2024

மொட்டு கட்சிக்கு புதிய தலைவர். மஹிந்த நீக்கம்?

எதிர்வரும் சிங்கள தமிழ் புத்தாண்டின் இறுதிக்குள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வலுவான தலைவர் ஒருவர் நியமிக்கப்படுவார் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், புதிய தலைவரை  அறிவிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக உள்ளார்.