web log free
March 28, 2024

பயங்கரவாதிகள் பயிற்சிப்பெற்ற 7 இடங்கள் கண்டுபிடிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமாக பயங்கரவாதிகள் பயிற்சி மற்றும் செயலமர்வுகளை நடத்திய 7 இடங்கள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வனாத்தவில்லு, ஹம்பாந்தோட்டை, நுவரெலியா,கண்டி, அலுத்பொல, மல்வானை, காத்தான்குடி மற்றும் வழைச்சேனை ஆகிய பகுதிகளில் இந்த இடங்கள் அமைந்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

Last modified on Thursday, 16 May 2019 02:53