web log free
February 08, 2026

75 லட்சம் தண்டம் - அலி சப்ரி விடுதலை

3 கிலோ 397 கிராம் தங்கம் மற்றும் 91 ஸ்மார்ட் போன்களை மத்திய கிழக்கு நாடொன்றில் இருந்து கொண்டு வந்த குற்றச்சாட்டில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு ரூ.7.5 மில்லியன் தண்ட பணம் விதிக்கப்பட்டதுடன் தங்கம் மற்றும் ஸ்மார்ட் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்க பிரிவு தெரிவித்துள்ளது. 

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விடுவிக்கப்பட்டார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd