web log free
May 04, 2024

ஜனாதிபதி மீது தவறு

தொல்பொருள் திணைக்கள விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் தெரிவித்த கருத்துகளை பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் விமர்சித்துள்ளார்.

ஜனாதிபதியின் கருத்துகள் தனியார் நிதி மூலம் பௌத்த பாரம்பரியத்தை பாதுகாக்கும் பணியை குறைப்பதாக தேரர் தெரிவித்துள்ளார். 

மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்கர்களுடனான சந்திப்பின் போதே அபயதிஸ்ஸ தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.